விவசாயி
பிறப்பால் விவசாயியாக பிறந்தேன் – மண்ணோடு மனம் இணைந்தவனாக.
வக்கீல்
வழக்குரைஞராக சமூக நியாயத்திற்கு குரல் கொடுத்தவன்.
தொழிலதிபர்
தொழில் மூலமாக வேலை வாய்ப்புகள் உருவாக்கியவன்.
அரசியல்வாதி
மக்களின் நலனுக்காக அரசியலில் நுழைந்தவன் – அர்ப்பணிப்போடு.